ஆவின் பாலகத்தில் மது விற்பனை?
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் செக்போஸ்ட் அருகே ஆவின் பாலகத்தில் மது விற்பனை செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் மது விற்பனையாளர்கள் இது மதுகடையாக உரிமம் பெறப்பட்டு உள்ளது என தங்களின் உத்தரவு நகலை காண்பித்தனர். இருப்பினும் பெயர் பலகை மாற்றப்படாமல் செயல்பட்டதால் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், மதுகடை செயல்பட கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story