ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு

ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர்
ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் - இரண்டு மணி நேரத்தில் ஆஜராகும்படி உத்தரவு
x
ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடுத்தடுத்து சென்று விசாரணை நடத்தினர் , அப்போது வீட்டில் சிதம்பரம் இல்லை என்று கூறப்படுகிறது, இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது, இதனை தொடர்ந்து டெல்லி சிபிஐ டி.எஸ்.பி முன்னிலையில் சிதம்பரம் ஆஜராகுமாறு அவரது வீட்டில் அதிகாரிகள் சம்மன் ஒட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்