திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 க்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 29-ம் தேதி நடைபெறுகிறது.
Next Story