மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை : 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திண்டுக்கல்லில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகையை, 1500 ரூபாயில் இருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி மாற்றுதிறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் வீல்சேர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை : 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
x
திண்டுக்கல்லில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகையை, 1500 ரூபாயில் இருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி மாற்றுதிறனாளிகள் 20க்கும் மேற்பட்டோர் வீல்சேர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்