தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு

சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் வணிக வளாகத்தில் நடந்த இசை நிகழ்ச்சி - சிறந்த பாடகர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் ரொக்கப்பரிசு
x
சென்னையில் தனியார் வணிக வளாகத்தில், நிப்பான் பெயிண்ட் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் வண்ணக் குரல் என்கிற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 16 பாடகர்கள்,  இந்த இறுதி போட்டியில் கலந்து கொண்டனர். அதில் சிறந்த 2 பாடகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் தலைவர் மகேஷ் ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்