ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி

ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக வைகோ மருத்துவமனையில் அனுமதி
x
ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிந்த நிலையில் அவர் தற்போது இயல்பாக உள்ளதாகவும், எனினும், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். நாளை காலை வரை சிகிச்சையில் இருக்க வாய்ப்பு உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்