விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளிடம் சோதனை : ரூ.20.78 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
திருச்சி விமான நிலையத்தில், பயணிகளிடம் நடத்திய சோதனையில், 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்த, 229.5 கிராம் தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த, மலேசியாவை சேர்ந்த ரோசி அன்னா அருணாசலம் என்பவரிடம் இருந்து 326 கிராம் தங்கலிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 20 லட்சத்து 78 ஆயிரத்தி 499 ரூபாய் ஆகும். இந்நிலையில் தங்கம் கடத்தி இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.   


Next Story

மேலும் செய்திகள்