தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்

தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர் : புத்தகத் திருவிழா - பொதுமக்கள் ஆர்வம்
x
தஞ்சாவூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சி, தொடங்கி உள்ளது. அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவை, அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 101 அரங்குகள் அமைந்துள்ள இந்த புத்தகக் கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு, ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்