முக்கொம்புக்கு 3 நாள் கழித்து வந்து சேர்ந்தது, காவிரி நீர் : விவசாயிகள் சிறப்பு வழிபாடு

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
முக்கொம்புக்கு 3 நாள் கழித்து வந்து சேர்ந்தது, காவிரி நீர் : விவசாயிகள் சிறப்பு வழிபாடு
x
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், 3 நாள் கழித்து, நேற்று திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. அங்கு கூடியிருந்த விவசாயிகள், மலர் தூவி, காவிரியை வரவேற்றனர்.  மேள - தாளங்கள் முழங்க, உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்த விவசாயிகள், சிறப்பு பூஜை நடத்தி, காவரி தாயை வழிபட்டனர். 

சம்பா பாசனத்திற்காக, கல்லணை இன்று திறப்பு



கல்லணையில் இருந்து முறையாக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில், ஒரு போக சம்பா சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்