வறட்சி காலத்தில் ஏரிகளை ஆழப்படுத்த நிதி ஒதுக்கீடு - சி.வி.சண்முகம்

தமிழகம் முழுவதும் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
வறட்சி காலத்தில் ஏரிகளை ஆழப்படுத்த நிதி ஒதுக்கீடு - சி.வி.சண்முகம்
x
வறட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதியில், ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட பணிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்தார். இதில் குடிநீர் உள்ளிட்ட திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பணிகளை அதிகாரிகள் மட்டுமில்லாமல், பொதுமக்களும் பார்வையிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்