ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டம் அறிமுகம் - திருவைகுண்டத்தில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் அதிரடி

ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களிடையே டி.எஸ்.பி. உரையாற்றினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து காவலன் திட்டம் அறிமுகம் - திருவைகுண்டத்தில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் அதிரடி
x
பேருந்துகளில் சாதிய மோதல்களை தவிர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில், பேருந்து காவலன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களிடையே டி.எஸ்.பி. உரையாற்றினார். கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தற்போது, 16 வழித் தடங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சாதிய வாசகங்கள் எழுதுவது, பேருந்துகளை சேதம் செய்வது, பெண்களை கேளி செய்தல், பயணச் சீட்டு வாங்காமை போன்றவை, இந்த பேருந்து காவலன் திட்டம் மூலம் தடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று விளக்கிய டி.எஸ்.பி. சுரேஷ்குமார், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்