திருவள்ளூர் : இந்திய வரைபடம் போல் நின்ற பள்ளி மாணவர்கள் - சாதனை நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர், இந்திய வரைபடம் போல் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் : இந்திய வரைபடம் போல் நின்ற பள்ளி மாணவர்கள் - சாதனை நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
x
சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர், இந்திய வரைபடம் போல் நின்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில்  50 ஆயிரம் சதுர அடி பரப்பில் வரையப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில், ஆயிரம் மாணவ, மாணவிகள்  நின்று சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் பல்வேறு மாநில மக்களின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக உடைகள் அணிந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர். இந்த சாதனை முயற்சி அமேசிங் வேர்ல்டு ரெகார்டு மற்றும் இந்தியன் வேர்ல்டு ரெகார்டு புத்தகங்களில் இடம் பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்