மோட்டார் சைக்கிள், மிதிவண்டியை திருடும் மர்ம கும்பல் : சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை

சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டியை மர்மநபர்கள் சிலர் திருடிச்சென்றனர்.
மோட்டார் சைக்கிள், மிதிவண்டியை திருடும் மர்ம கும்பல் : சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை
x
சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டியை மர்மநபர்கள் சிலர் திருடிச்சென்றனர். இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் மற்றும் இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்