விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி
கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் முத்துவிழா நடைபெற்றது. இதில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி, நலத்திட்ட உதவிகள் விபத்தால் ஆட முடியாமல் போன கரகாட்ட கலைஞர் அன்னியூர் சர்குணம் என்பவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது, அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற புஷ்பவனம் குப்பசாமியும் எழுந்து திடீரென நிதியுதவி அளித்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story