கும்பகோணத்தில் பார்வையாளர்களை கவர்ந்த நாணய கண்காட்சி

கும்பகோணத்தில் நடைபெற்ற நாணய கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கும்பகோணத்தில் பார்வையாளர்களை கவர்ந்த நாணய கண்காட்சி
x
கும்பகோணத்தில் நடைபெற்ற நாணய கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில், மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட  நாணயங்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், படிமங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்