கொடைக்கானல் : சூறைக்காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சேதம்

கொடைக்கானல் அருகே சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் : சூறைக்காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சேதம்
x
கொடைக்கானல் அருகே சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்று காலை கடும் சூறைக்காற்று வீசியதால் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் கொடைக்கானல் நகரில் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு சாலையை சீரமைத்து போக்குவரத்தினை சரி செய்தனர் 

Next Story

மேலும் செய்திகள்