ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரசவம் பார்த்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் விசாரணை

ஆம்புலன்ஸ் டிரைவரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்சும் பிரசவம் பார்த்ததில் திருவண்ணாமலை மாவட்டம் இருங்கூரை சேர்ந்த ஜமுனா உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரசவம் பார்த்த விவகாரம் : மனித உரிமை ஆணையம்  விசாரணை
x
ஆம்புலன்ஸ் டிரைவரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்சும் பிரசவம் பார்த்ததில் திருவண்ணாமலை மாவட்டம்  இருங்கூரை சேர்ந்த ஜமுனா உயிரிழந்தார்.இது சம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்கும்படி, சுகாதாரத்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்