வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருசநாடு, மேகமலை, வெள்ளிமலை, காந்திகிராமம், இந்திராநகர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடக்கும் வைகை அணைக்கு நீர் வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story