ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்