பனிமய மாதா கோவில் தேர் பவனி - ஏராளமானோர் பங்கேற்பு : தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில், நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்றிரவு பனிமய மாதா உருவ பவனி நடைபெற்றது.
பனிமய மாதா கோவில் தேர் பவனி - ஏராளமானோர் பங்கேற்பு : தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
x
தூத்துக்குடி  பனிமய மாதா கோவிலில், நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்றிரவு பனிமய மாதா உருவ பவனி நடைபெற்றது. திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று,  காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன, அதனைதொடர்ந்து இரவு மாதாவின் உருவ பவனி நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் பனிமய மாதாவின் உருவ பவனி நடைபெற உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்