தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் : முதலமைச்சருக்கு நன்றி கூறிய பாகவதர் குடும்பத்தினர்...

தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் : முதலமைச்சருக்கு நன்றி கூறிய பாகவதர் குடும்பத்தினர்...
x
தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்க அறிவிப்பு  வெளியிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில், தியாகராஜ பாகவதரின் பேத்தி சண்முகவள்ளி முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலையில் தியாகராஜ பாகவதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்