நெல்லையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட பாம்பு முட்டை

நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர்.
நெல்லையில் செயற்கை முறையில் பொறிக்கப்பட்ட பாம்பு முட்டை
x
நெல்லையில் பிடிபட்ட பாம்பு முட்டைகளை வனத்துறையினர் செயற்கை முறையில் பொறித்து 4 குட்டி பாம்புகளை வெளியிட்டனர். கடந்த மாதம் வனத்துறையினர் மலைப்பாம்பு மற்றும், 30 முட்டைகளை மீட்டனர். மலைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர், முட்டைகளை 27 முதல் 32 டிகிரி வெப்பத்தில் வைத்தனர். இதில் 4 முட்டைகளில் இருந்த 4 குட்டி பாம்புகள் வெளிவந்தன. இன்குபேட்டர் இல்லாமல் செயற்கையான முறையில் பொறிக்க வைக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்