ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள் : உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன களைகட்ட தொடங்கியுள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருவியிலும் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
Next Story