வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை இராணுவம் , காவல்துறையினர் அணிவகுப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு துணை இராணுவம் , காவல்துறையினர் அணிவகுப்பு
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு, துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தினர். வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்