வேலூரில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.
வேலூரில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர்  சண்முகசுந்தரம் தகவல்
x
வேலூர் தொகுதிக்கான, தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேலூரில் உள்ள ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில் 179 பதற்றமானவை என்று தெரிவித்தார்.தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 2 ஆயிரத்து, 552 வாக்களார்கள் இருப்பதாக தெரிவித்த அவர்இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 25 ஆயிரத்து 790 ரூபாய் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்