சிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

திருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலம்பம் தகுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
x
திருச்சியில் சிலம்ப வீரர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி, சென்னை, கரூர் , புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் வீரர்களுக்கு உலக சிலம்பம் சம்மேளம் சார்பில்  தகுதி பட்டயமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்