காமராஜர் ரசிகரின் மகன் நான், அவர் மடியில் வளர்ந்தவன் - கமல்ஹாசன்

அனைவருக்கும் கல்வி என்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவை கலைத்து விட கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
அனைவருக்கும் கல்வி என்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவை கலைத்து விட கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வேலூர்  மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் 117-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன், மாணவ, மாணவிகளுக்கு  நோட்டு புத்தககங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காமராஜரின் கனவை கலையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்