காமராஜர் ரசிகரின் மகன் நான், அவர் மடியில் வளர்ந்தவன் - கமல்ஹாசன்
அனைவருக்கும் கல்வி என்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவை கலைத்து விட கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் கல்வி என்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவை கலைத்து விட கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் 117-ம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன், மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தககங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காமராஜரின் கனவை கலையாமல் பார்த்து கொள்ள வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறினார்.
Next Story