"பக்தர்களுக்கு பிஸ்கெட் போன்ற உணவு வழங்க உத்தரவு" - தமிழக தலைமை செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், இது குறித்து விவரித்தார்.
x
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்