சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க
24 கோடி ரூபாய் மதிப்பில் புதிய புறவழிச்சாலையை அமைக்கப்பட்டது. இதேபோல் கொங்கணாபுரம் அருகே 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திறந்து வைத்தார்.
"சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் உணவு பூங்கா" - எடப்பாடி பழனிசாமி
Next Story