"மாநில சுயாட்சியை காக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள்" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவதால், மாநில சுயாட்சியை காக்க, பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாநில சுயாட்சியை காக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள் - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவதால், மாநில சுயாட்சியை காக்க, பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், ஒரே நாடு,  ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே தேர்வு,  என மத்திய அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர்  குரல் கொடுத்த மாநில சுயாட்சி நிலை தற்போது எப்படி இருக்கிறது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பதவி தேவையில்லை என்பதிலும் திமுக உறுதியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்