கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி

கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.
கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் ஒரு மாதத்திற்குள் அகற்றப்படும் - அமைச்சர் தங்கமணி உறுதி
x
கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில் விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.  விரைவில் விவசாய பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விழுந்த  மின்கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, புயலில் போது சுமார் 32 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்ததாகவும், இதில் ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மட்டுமே அகற்றப்படாடல் உள்ளதாகவும் தெரிவித்தார். இவை ​ ஒரு மாதத்தில் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்