கோவைக் குற்றால அருவியில் வெள்ளம்...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவைக் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவைக் குற்றால அருவியில் வெள்ளம்...
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவைக் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அளவு குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதுவரை தற்காலிகமாக கோவைக் குற்றாலம் அருவி மூடப்பட்டு உள்ளதாகவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்