பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது மூன்றரை டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என்று தெரிவித்த அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாகவும் கூறினர். ஆய்வின் போது பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஒரு குடோனையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்