அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்
அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.
அரசு நர்சுகள் மீது, அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால், இதனை தடுக்கும் வகையில், பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது. சென்னை - திருவில்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் நர்சுகளுக்கு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைவர் நாராயணபாபு தலைமையில், டாக்டர்கள் பங்கேற்று, நோயாளிகளையும், நோயாளிகளின் உறவினர்களையும் எவ்வாறு அணுகுவது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
Next Story