மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம் - 3 நாட்கள் கடையடைப்பு

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி அங்குள்ள வர்த்தகர்கள் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம் - 3 நாட்கள் கடையடைப்பு
x
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி அங்குள்ள வர்த்தகர்கள் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி, செங்கல்பட்டு, கும்பகோணம் ஆகிய பகுதிகளை மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், மயிலாடுதுறை மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மயிலாடுதுறையின் பல்வேறு இடங்களில் மக்கள் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வர்த்தகர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்