அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் இந்தி திணிப்பு : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

தமிழக அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு 'இந்தி' திணிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் இந்தி திணிப்பு : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
x
தமிழக அரசு பள்ளி வருகைப் பதிவுக் கருவிகளில் தமிழை நீக்கிவிட்டு 'இந்தி' திணிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் முத்திரை முழுக்க இந்தியில் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதாக  வைகோ கூறியுள்ளார். பள்ளிகளில் உள்ள பயோ மெட்ரிக் கருவிகளில் இந்தியை நீக்கி விட்டு தமிழ் மொழியை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்