திருச்சி ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சன வைபவம் : தங்க குடத்தில் யானை மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்

திருச்சி ஸ்ரீரங்கம், ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
திருச்சி ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சன வைபவம் : தங்க குடத்தில் யானை மீது எடுத்துவரப்பட்ட புனித நீர்
x
திருச்சி ஸ்ரீரங்கம், ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக  காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக கொண்டாட்டப்படும் நிலையில்,  இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன நிகழ்வுக்கான புனித நீரை, தங்க குடத்தில் கோவில் யானை ஆண்டாள் சுமந்து வந்தது. இந்த நிகழ்வை ஒட்டி,  தாயார் சன்னதியில் இன்றும் நாளையும் மூலஸ்தான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்