"கதிர் ஆனந்த் மனுவை நிராகரிக்க சதி" - துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு

வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன்​ திறந்து வைத்தார்.
x
வேலூர் மக்களவை  தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன்​ திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி​யில் பேசிய துரைமுருகன், தனது மகனின் வேட்புமனுவை நிராகரிக்க செய்ய சிலர் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்