"கதிர் ஆனந்த் மனுவை நிராகரிக்க சதி" - துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு
வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆம்பூரில் அக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை, திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டத்தில், அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், தனது மகனின் வேட்புமனுவை நிராகரிக்க செய்ய சிலர் சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்
Next Story