குளங்களை தூர்வாரும் பணிகள் : சொந்த நிதியில் இருந்து ஓ.பி.எஸ். நடவடிக்கை
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்த நிதியில் , தேனி மாவட்டத்தில் உள்ள 11 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க உள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்த நிதியில் , தேனி மாவட்டத்தில் உள்ள 11 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க உள்ளார். இதன்படி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்று குளங்களுக்கு உண்டான வரைபடங்களை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தி, குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துணை முதலமைச்சரின் இளைய மகன் பிரதீப்குமாருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் இந்த பணிகளை ஆய்வு செய்தனர்.
Next Story