"நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது" - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.
Next Story