எதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தபால் துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா? - மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தபால் துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, எதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகளில் தமிழ் மொழியும்  தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்