காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க சென்ற பக்தர்களில்  4 பேர் உயிரிழந்த சம்பவம்  தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் , அத்திவரதரை  தரிசிக்க காஞ்சிபுரத்திற்கு அதிகளவில் செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்