"கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

தென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
x
தென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  மக்களின் கோரிக்கை அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்