வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு

அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
x
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம், தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், " தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த ஏ. சி.சண்முகம், 20 ம் தேதிக்கு பிறகு, தமிழக அமைச்சர்கள், வேலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய வர உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்