அனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி
பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்
பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார் . குடி மையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். சென்னை சிறப்பு படை துணை ஆட்சியர் மாலதி பென்னேரி , மீஞ்சூர் பகுதிகளில் , டாஸ்மாக் கடை மற்றும் குடி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்
Next Story