"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்" - ஏசி சண்முகம் பேச்சு

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் - ஏசி சண்முகம் பேச்சு
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வணிகர் சங்கம் , காய்கறி வியாபாரிகள் சங்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளை சந்தித்து ஏ.சி. சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தற்போது உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையால் தொழில்துறை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்