"பணி வழங்காவிட்டால், போராட்டம் தொடரும்" - இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு

திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 173 தொழிலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பணி வழங்காவிட்டால், போராட்டம் தொடரும் - இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு
x
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 173 தொழிலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு,  பணி நீக்க உத்தரவை ரத்து செய்யா விட்டால், போராட்டம் தொடரும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்