ஒசூர் : மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழப்பு

ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் : மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழப்பு
x
ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ். உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவ​ர், 14 -ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தாய் ராயம்மாள் நேற்று உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்