ராமேஸ்வரம் : அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை நேற்று இரவு 8 மணிக்கு அடைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் : அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்
x
சந்திரகிரகணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை நேற்று இரவு 8 மணிக்கு அடைக்கப்பட்டது. அதிகாலை  இரண்டரை மணிக்கு ராமநாதசுவாமி கோயிலில் இருந்து கிரகண சுவாமி புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது அப்போது திரண்டிருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து புனித நீராடினர்.

Next Story

மேலும் செய்திகள்