கொடைக்கானல் மலைகிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் - மலைகிராம மக்கள் அச்சம்

கொடைக்கானல் மலைகிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைகிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் - மலைகிராம மக்கள் அச்சம்
x
கொடைக்கானல் மலைகிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் - பழனி பிரதான சாலையில் உள்ள மேல்பள்ளம் கிராம வனப்பகுதிகளிலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டங்களிலும் சிறுத்தை நடமாடி வருவதாக கூறப்படுகிறது. சிறுத்தை ந‌ட‌மாட்ட‌த்தை கண்காணித்து போதிய‌ பாதுகாப்பு ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும் என  பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

Next Story

மேலும் செய்திகள்